இருமொழிபேசும் ஒரு இனம் மட்டுமே இலங்கையில்.

இருமொழிபேசும் ஒரு இனம் மட்டுமே இலங்கையில்.
------------------------------------------------------
இருமொழிபேசும் ஒரு இனம் மட்டுமே இலங்கையில் இருப்பது உண்மை ஆனால் மக்களை வசியப்படுத்தி வைத்திருப்பது மதமே.
இசுலாமிய இனம் இலங்கையில் உள்ளதா என்ற கேள்வியையும் இணைத்து எழுப்ப முடியும்.

இதே போன்று வெள்ளாளர் சாதியும் பல்வேறு சாதியினரை, பலமுள்ளவர்களை, பணம் படைத்தவர்களை இணைத்து தயாரிக்கப்பட்ட சாதியே, அதை இன்றும் enrich பண்ணுவதில் இதர சாதியினருக்கு பங்கும் விருப்பமும் உண்டு.

1)வெள்ளாளராக்கப்பட்டது
2)சிங்கள இனம் வளர்த்து எடுக்கப்பட்டது
3)இசுலாமிய இனம் என கூறுவது.
Post a Comment (0)
Previous Post Next Post