கடிதம் 23, தமது பிள்ளைகள் ரெலோவினால் மரியாதை செலுத்தப்படுவதை உணரவையுங்கள்த
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 28/01/2019, (கடிதம் 23, மாதம்01, கிழமை 04)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
=======================================
தமது பிள்ளைகள் ரெலோவினால் மரியாதை செலுத்தப்படுவதை உணரவையுங்கள்.
=================================================
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
=======================================
தமது பிள்ளைகள் ரெலோவினால் மரியாதை செலுத்தப்படுவதை உணரவையுங்கள்.
=================================================
புலிகளால் கொல்லப்பட்ட பல தோழர்களின் குடும்பங்கள் இன்றும் சீரழிந்த நிலையிலேயே வாழ்கின்றனர் அவர்களது குடும்பங்களை அவர்களது வாழ்வு நிலை பற்றி தமிழீழ விடுதலை இயக்கம் அக்கறையற்து இருப்பது வேதனையான விடயமாகும்.
இன்று நீங்கள் அரசின் எடுபிடிகள் இலங்கை அரசுடன்டஇணக்க அரசியல் செய்கின்றீர்கள் என்றால் இயக்கத்துக்கதாக தம்மை அர்ப்பணித்த தோழர்களினால் தான்என்பதை மறந்திருக்கினறுpர்கள் என்பத எனது குற்றச்சாட்டாகும்.
அண்மையில் ரெலோ தனது அரசியல் வெற்றிகளை பெற்று பிரதேசசபைகளில் பலரை பெற்றுள்ளபோதிலும் இந்த தோழர்களின் குடும் பங்கள்பற்றிய தகவலர்களைதிரட்ட தவறி அவர்களைப்பற்றி அக்கறையற்றதன்மைனை வெளிப்படுத்தி உங்கள்சுயநலங்களில் மட்டும் அக்கறை காட்டுவதை அவதானிக்கின்றோம் இது விடுதலை இயக்கம் என்ற பெயரின் இலக்கணத்துக்கு இழுக்கும் போராடிய தோழர்களை மறந்தது அறம் தவறியதேயாகும்.
புலிகளின்னால் கொல்லப்பட்ட பல தோழர்களின் உறவுகள் இன்றும் தமிழீழ விடுதலை இயக்கம் தம்மை ஒரு சொல் கேட்கவில்லை என்ற ஆதங்கத்துடனேயே வாழ்கின்றார்கள்.
இவர்களை தமிழீழ விடுதலை இயக்கம் அக்கறையுடன் மரியாதையாவது செய்யுமா? அவர்கிள்மிகவும் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு உதவி செய்யுமா?
வட்டுக்கொட்டையில் புலிகளால் கொல்ப்பட்ட சங்கர்லால் அவர்களின் அப்பா சுகவீனமுற்று இருப்பதும் குடும்மபம் தமது கையேறு நிலையில் இருப்பதையும் முகநுhல்களில் பதிவுகள் வெளிவந்திருந்தது. இதன் பிறகும் கூட ரெலோ இந்த குடும்பங்களை அக்கறையற்று விட்டடிருப்பது போராடிய இனம் என்று கூறமுடியுமா ? அல்லது ரெலோ போராடிய இயக்கமா?
குறைந்த பட்சம் இந்த தோழர்களின் உறுவுககளுக்கு மரியாதையாவது செலுத்துங்கள்.
இந்த உறவுகள் இறந்த பின்னர் அவர்களது உடலுக்கு மரியாதை செலுத்துவதை விட வாழும் போதே அவர்களிடம் பேசுங்கள் அத்துடன் அவர்கள் வாழும் போதே அவர்களது பிள்ளைகளின் அர்ப்பணிப்பை அர்தத முள்ளதாகக்குங்கள்.
அவர்கள் தமது பிள்ளைகள் ரெலோவினால் மரியாதை செலுத்தப்படுவதை உணரவையுங்கள்.
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
28/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com
28/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com
No comments:
Post a Comment